jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:56:40 PM
திங்கள்கிழமை
23 ஏப்ரல் 2018

23 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு

இரண்டாமாண்டு பியூசி தேர்வு: மறு மதிப்பீடு, மறுக் கூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

By DIN  |   Published on : 20th May 2017 07:13 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

இரண்டாமாண்டு பியூசி தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுக்கூட்டல், நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இரண்டாமாண்டு பியூசி தேர்வில் கிடைத்துள்ள மதிப்பெண்கள் திருப்தியாக இல்லாவிட்டால், தேர்வெழுதிய மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுக்கூட்டல், நகல் பெறுவதற்கு விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
விடைத்தாள்களின் நகல்களைப் பெற்று மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. பெற்றோர்கள், மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விண்ணப்பிக்கும் கடைசிதேதியை மே 29-ஆம் தேதிவரைநீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல்பெறும் தேதியை மே 19-இல் இருந்து மே 27-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல்பெற ஒருபாடத்திற்கு ரூ.400, மறுமதிப்பீடுக்கு ஒருபாடத்திற்கு ரூ.1,260, மறுக்கூட்டலுக்கு கட்டணம் எதுவுமில்லை. விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு, மறுக்கூட்டலுக்கான விண்ணப்பங்களை எல்லா பியூ கல்லூரிகளிலும், பெங்களூருவில் உள்ள பெங்களூருஒன் மையங்களிலும், பெலகாவி, ஹூப்பள்ளி, மைசூரு, மங்களூரு, தும்கூரு, தாவணகெரே,பெல்லாரி, கலபுர்கி, சிவமொக்காவில் உள்ள கர்நாடகஒன் மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, w‌w‌w.ba‌n‌g​a‌l‌o‌r‌e‌o‌n‌e.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ‌w‌w‌w.‌p‌u‌e.‌ka‌r.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, அரசு கருவூலத்தில் கட்டணம் செலுத்தி அதற்கான பற்றுச்சீட்டுடன் விண்ணப்பங்களை துணை இயக்குநர்(தேர்வு), பியூ கல்வித்துறை, 18-ஆவது குறுக்குத்தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு-560012 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-23083900 என்ற தொலைபேசியில் அணுகலாம்.என்று அதில் கூறப்பட்டுள்ளது.

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்