jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு

தென்னை நார் அலங்காரப் பயிற்சி

By DIN  |   Published on : 20th May 2017 07:15 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

பெங்களூரில் சனிக்கிழமை தென்னை நார் அலங்காரப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோட்டக்கலைத் துறை சார்பில் பெங்களூரு லால் பாக் பூங்காவில் உள்ள எம்.எச்.மரிகெளடா நினைவு அரங்கத்தில் மே 19-ஆம் தேதி (சனிக்கிழமை) தென்னை நார் அலங்காரப் பயிற்சி முகாம் நண்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கவிருக்கிறது.  இந்த முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் நேரில் வரலாம். மேலும் விவரங்களுக்கு 080-  26576781, 9845803474 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவெ கெளட பெயரில் அப்பாஜி உணவகம்
பெங்களூரு, மே 19:  கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் தேவெ கெளட பெயரில் அப்பாஜி உணவகம் தொடங்கப்படும் என்று சட்ட மேலவை உறுப்பினர் டி.ஏ.சரவணா தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவைச் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் பெயரில் அப்பாஜி உணவகம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் உணவகத்தை பசவனகுடி தொகுதியில் தொடங்கப்படும். பின்னர் இதனை படிப்படியாக பெங்களூரில் உள்ள அனைத்து சட்டப்பேரவையிலும் தொடங்கப்படும். விவசாயிகளிடமிருந்து நேரடியாக உணவுப் பொருளை வாங்கி, ரூ. 5 என்ற விலையில் இட்லி, வடை, காபி விற்பனை செய்யப்படும்.
மதிய உணவு ரூ. 10 என்ற விலையில் வழங்கப்படும். அதிகாலை 5 மணிமுதல் மாலை 4 மணி வரை இந்த உணவகங்கள் திறந்திருக்கும். தேவெ கெளடரின் பெயரில் மக்களுக்கு குறைந்த விலையில் ருசியான உணவுகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும். இதனால் ஏழைகள் பயனடைவார்கள் என்றார்.

 

 

O
P
E
N

புகைப்படங்கள்

பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

வீடியோக்கள்

ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்