ஜனவரி 12 மின் நிறுத்தம்

பெங்களூரு மாநகரில் ஒருசில பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்  வெள்ளிக்கிழமை (ஜன.12)  காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக பெங்களூரு மின் வினியோகக் கழகம் (பெஸ்காம்) அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:  எச்.பி.ஆர். லேஅவுட் 3-வது பிளாக், ராம்தேவ் லேஅவுட், மங்களா லேஅவுட், கரியண்ணாபாளையா, காசகரனஹள்ளி, அரவிந்த்நகர், பாரதியார்சாலை, கம்மனஹள்ளி பிரதானசாலை, ஹென்னூர் பிரதானசாலை, கே.ஜி.ஹள்ளி, தனிச்சந்திரா, நாராயணபுரா, ஐஸ்வர்யா லேஅவுட், கொத்தனூர், காவிரிலேஅவுட், குவெம்பு லேஅவுட், நாகவரா, அமர்ஜோதி லேஅவுட், ஹொய்சலாநகர், கோவிந்தபுரா, சுப்பையனபாளையா, பானசவாடி, நேதாஜிநகர், வித்யாநகர், ஆதர்ஷாநகர், பெரியார்நகர், தேவரஹள்ளி, காவல்பைரசந்திரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com