கஞ்சா வளர்ப்பு: விவசாயி கைது

கஞ்சாவை பயிரிட்டதாக, விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.

கஞ்சாவை பயிரிட்டதாக, விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு வடக்கு வட்டம் அப்பிகெரே நகராளு கிராமத்தைச் சேர்ந்தவர் விருபாக்ஷப்பா மகாதேவப்பா கமதரா (70). இவர் அப்பிகெரே நகராளு சாலைக்கு அருகேயுள்ள தனது நிலத்தில் கஞ்சாவை பயிரிட்டிருந்தாராம். 
தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று,  விருபாக்ஷப்பா மகாதேவப்பா கமதராவை கைது செய்தனர். பின்னர்,  அவரது நிலத்தில் பயிரிட்டிருந்த  20 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com