எழும்பூர் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் இயங்காது

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 மற்றும் 4 ஆவது நடைமேடையில் உள்ள எஸ்கலேட்டர்கள் (நகரும் படிகட்டுகள்) வரும் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 மற்றும் 4 ஆவது நடைமேடையில் உள்ள எஸ்கலேட்டர்கள் (நகரும் படிகட்டுகள்) வரும் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 நடைமேடைகளில் உள்ள எஸ்கலேட்டர்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும். எனவே, அந்த 4 நாள்களுக்கு எஸ்கலேட்டர்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com