jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மீது தாக்குதல்: மூவர் கைது

By DIN  |   Published on : 17th April 2018 04:18 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை தாக்கியதாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சில இளைஞர்கள் தாங்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானத்தில் சிலம்பம் விளையாடக் கூடாது எனத் தகராறு செய்தனர். இதில் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்து சென்ற இளைஞர்கள், சிறிது நேரத்துக்கு பின்னர் மேலும் சிலரை சேர்த்துக் கொண்டு அந்த மைதானத்துக்கு வந்தனர். அந்த இளைஞர்கள், அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களுடன் மீண்டும் தகராறு செய்தனர். தகராறு முற்றவே அந்த இளைஞர்கள், சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்தவர்களை உருட்டுக்கட்டை, கம்பி, கற்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யக் கோரி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் திரண்டு வந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாக்குதல் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த இயக்கத்தைச் சேர்ந்த வேணுகோபால் புகார் தெரிவித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நுங்கம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்த ர.மகேஷ் (30), மு. தில்லிபாபு (30), ச.சிவா (31) ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இவர்களில் தில்லிபாபு, சிவா ஆகிய இருவரும் ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் 10 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்