பராமரிப்புப் பணி காரணமாக, விருகம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 28) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் பகுதி, நடேசன் நகர், இளங்கோ நகர், ஏரிக்கரை தெரு, கணபதி நகர், கங்கையம்மன் கோயில் தெரு, சாய் நகர், தாராசந்த் நகர், சாய் பாபா காலனி, இந்திரா காந்தி நகர், பெரியார் நகர், சாதிக் பாஷா நகர்.