வடபழனி எம்ஜிஆர் பள்ளியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சென்னை, வடபழனி எம்ஜிஆர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறுகிறது.

சென்னை, வடபழனி எம்ஜிஆர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறுகிறது.
வடபழனியில் 1976 -ஆம் ஆண்டு எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இப்பள்ளி, தற்போது அசோக் நகர் சாமியார் மடம் பகுதியில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பல்வேறு உயர் பதவிகளுக்கு சென்று சிறந்து விளங்குகின்றனர். ஜனவரி 17 -ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளதையடுத்து, இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com