பிற்பகல் 3 : மோ.கணேசன் எழுதிய ' ஓடி வா... ஓடி வா...
சின்னக்குட்டி ' சிறுவர் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா: பேராசிரியர் பெருமாள் முருகன், சுட்டி கணேசன், கவிஞர் நிரஞ்சன் பாரதி, சிராஜூதீன் உள்ளிட்டோர் பங்கேற்பு, மகாகவி பாரதியார் அரங்கம், புத்தகக் காட்சி.
மாலை 6 : தமிழால் இணைவோம் தலைப்பில் பத்திரிகையாளர் சமஸ் சிறப்புரை;'வாசிப்பே உயிர்ப்பு' தலைப்பில் எழுத்தாளர், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை;
'வார்த்தைகளின்வசீகரம்' தலைப்பில் கவிதா ஜவகர் சிறப்புரை; ஏ.ஆர். சிவராமன் மற்றும் ஆர்.மாசிலாமணி உள்ளிட்டோர்
பங்கேற்பு; புத்தகக் காட்சி மேடை.