பி.எஃப். திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு 17-இல் கலந்துரையாடல்

வருங்கால வைப்புநிதித் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் வரும் 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது என தொமுச அறிவித்துள்ளது.

வருங்கால வைப்புநிதித் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் வரும் 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது என தொமுச அறிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெற்றுவரும் தொழிற்சங்க உறுப்பினர்கள் வரும் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொமுச பேரவைத் தலைமை அலுவலகமான கலைஞரகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடல் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தொமுச பொருளாளர் கி.நடராஜன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com