நுகர்வோர் தினம்: கிராமங்களில் தெருக்கூத்து

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள கிராமங்களில் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற உள்ளது.

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள கிராமங்களில் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற உள்ளது.
நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகளை எடுத்துரைக்கும் பொருட்டு, 'கன்ஸ்யூமர் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா' அமைப்பின் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகில் உள்ள திருவடிசூலம், புலிக்குடிவனம் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமையும் (மார்ச் 15), சென்னேரி, பெரிய பொத்தேரி, அனுமந்தபுரம் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமையும் (மார்ச் 16) மாலை 4 மணிக்கு பொம்மலாட்டம் மற்றும் தெருக்கூத்து நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com