jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்

அஞ்சல் முகவர் பணிக்கு நவ.15- இல் நேர்காணல்

By  காஞ்சிபுரம்,  |   Published on : 11th November 2017 01:01 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று நேரடியாக அஞ்சல் சேகரிக்கும் முகவர் பணிக்கு நவம்பர் 15-ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் டி.வி.சுந்தரி கூறியதாவது: நேரடியாகச் சென்று பதிவு, விரைவு, பார்சல்கள் ஆகியவற்றைப் பெற்று, உரிய இடத்தில் டெலிவரி செய்யும் பணிக்கு, காஞ்சிபுரத்தில் செயல்படும் அனைத்து அஞ்சலகங்களுக்கும் முகவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
 இந்தப் பணிக்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், கணினி பயன்படுத்தும் திறன், நவீன செல்லிடப்பேசி வைத்திருத்தல், கணினி அல்லது மடிக்கணினியுடன் இணையதள வசதி வைத்திருத்தல் அவசியமானது. இந்த முகவர் திட்டத்தில், அஞ்சலகம் ஒன்றுக்கு ஒரு முகவர் (தனிநபர் மட்டும்) வீதம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
 முகவர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து தபால்களை பெற்று டெலிவரி செய்வதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் அதிக தபால்களுக்கு ஏற்ப கமிஷன் (தொகுப்புத் தொகை) அடிப்படையில் முகவர்களுக்கு பணம் வழங்கப்படும். இந்த முகவர் பணிக்காக எந்தவொரு முன்பணமும் அஞ்சலகத்துக்கு செலுத்த வேண்டியதில்லை.
 இந்தப் பணிக்கு விருப்பமுள்ளவர்கள், காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம், ரயில்வே சாலை, காஞ்சிபுரம் 631501 எனும் முகவரில், வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை 11 மணியளவில் (அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில்) நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
 அன்றைய தினமே இந்த முகவர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றார்.
 
 

O
P
E
N

புகைப்படங்கள்

பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

வீடியோக்கள்

ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்