செங்கல்பட்டு வந்தது விவேகானந்தர் ரதம்

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் நினைவாக மேற்கொள்ளப்பட்ட ரத யாத்திரை குழு வியாழக்கிழமை செங்கல்பட்டு வந்தடைந்தது.

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் நினைவாக மேற்கொள்ளப்பட்ட ரத யாத்திரை குழு வியாழக்கிழமை செங்கல்பட்டு வந்தடைந்தது.
 சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் நினைவாக நிவேதிதா ரத யாத்திரை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கியது.  இந்நிலையில் செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மாணவிகள் ரதத்தை வரவேற்று, சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலை பள்ளிகளுக்கு வந்தபோது, ஆசிரியர்கள், மாணவர்கள்  நிவேதிதா ரதத்தை தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com