jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை

வந்தவாசி அருகே கார்-லாரி மோதல்: தம்பதி உள்பட 5 பேர் சாவு

By DIN  |   Published on : 13th January 2018 09:23 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி உள்பட 5 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.
வந்தவாசியை அடுத்துள்ள கூத்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (45). சென்னையில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து கூத்தம்பட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு கார், பைக்கில் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் புறப்பட்டார்.
காரில் வேலு (45), அவரது மனைவி செல்வி (43), மகள் பிருந்தா (19), உறவினர் முனியப்பன் மகன் சந்தோஷ்குமார் (23), சந்தோஷின் நண்பர் நிதீஷ் (23) ஆகியோர் வந்தனர்.  வந்தவாசியை அடுத்துள்ள விலாங்காடு கூட்டுச் சாலை அருகே வந்தபோது, தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (45), அவரது மகன் சந்தோஷ் (21) ஆகியோர் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனராம். எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதிய கார், எதிரே காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த லாரி மீதும் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரிலிருந்த வேலு, செல்வி, பிருந்தா, சந்தோஷ்குமார், நிதீஷ் ஆகிய 5 பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.
இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்த முருகன் காயமடைந்தார். இவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்