திருப்பத்தூரில் 329-வது சந்தனக் குட உரூஸ் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சையத் மக்தும் உசேனி தலைமை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பின்பு,ஹஜரத் சமாதிக்கு சந்தனம் பூசி சிறப்புத் தொழுகை நடத்தினர். அதைத் தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது.
ஊர்வலத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.