கண்தானம்

திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளியைச் சேர்ந்தவர் அ.சுப்பிரமணியம் (70). இவர், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளியைச் சேர்ந்தவர் அ.சுப்பிரமணியம் (70). இவர், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் அவரது கண்கள் தானமாகப் பெறப்பட்டன. 
பின்னர், கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு கண்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com