ஓவியப் போட்டியில் சிறப்பிடம்: மாணவருக்குப் பாராட்டு

மூன்றாம் தலை முறை என்ற அமைப்பின் சார்பில் பல்வேறு பள்ளிகளின் மாணவர்களுக்கிடையே ஓவியப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

மூன்றாம் தலை முறை என்ற அமைப்பின் சார்பில் பல்வேறு பள்ளிகளின் மாணவர்களுக்கிடையே ஓவியப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.
இதில், ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் மகாலட்சுமி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4}ஆம் வகுப்பு  மாணவர் ஏ.எஸ்.கோகுல் குமார் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். சிறப்பிடம் பெற்ற மாணவரை பள்ளியின் தலைவர் பாலாஜி லோகநாதன், முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பாராட்டி  சான்று வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com