ஜூன்30-இல் கைனூர் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

அரக்கோணம் அருகே உள்ள கைனூர் ஊராட்சியில் உள்ள கனக துர்கையம்மன் மற்றும் படவேட்டம்மன் கோயில்களில் ஜூன் 30}ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது.

அரக்கோணம் அருகே உள்ள கைனூர் ஊராட்சியில் உள்ள கனக துர்கையம்மன் மற்றும் படவேட்டம்மன் கோயில்களில் ஜூன் 30}ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது.
அரக்கோணத்தை அடுத்த கைனூர் ஊராட்சி மேல்கண்டிகை கிராமத்தில் கனக துர்கையம்மன் கோயில் மற்றும் படவேட்டம்மன் கோயில் உள்ளன.
இந்த இரு கோயில்களும் தற்போது புனரமைக்கப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதைத் தொடர்ந்து,  ஜூன் 30}ஆம் தேதி காலை 7.30 முதல் 9 மணிக்குள் கனக துர்கையம்மன் கோயிலிலும்,  தொடர்ந்து 9 மணி முதல் 10.30 மணிக்குள் படவேட்டம்மன் கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com