சூறாவளிக் காற்று: 5000 வாழைகள் முறிந்து விழுந்தன

குடியாத்தம் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

குடியாத்தம் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
 சூறைக் காற்றால் குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி யோகாநந்தத்துக்குச் சொந்தமான 2 ஆயிரம் வாழை மரங்கள், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, அசோகன், கே.வி.குப்பத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் சிலருக்குச் சொந்தமான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com