சாலை வசதி கேட்டு 12-ஆவது நாளாக மலைவாழ் மக்கள் போராட்டம்

திருப்பத்தூர் அருகே சாலை வசதி கேட்டு கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே சாலை வசதி கேட்டு கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.
ஜவ்வாது மலைப்பகுதியில் புதூர்நாடு, நெல்லிவாசல் வழியாக சிங்காரப்பேட்டை வரை செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் 16 கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக சாலை அமைத்து தரக் கோரி கடந்த 12 நாள்களாக அப்பகுதி மக்கள்தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமையும் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com