கண்கள் தானம்

திருப்பத்தூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.மல்லிகாவின் கணவர் ஏ.ரங்கராஜன் (65)  கடந்த 9-ஆம் தேதி இறந்தார்.

திருப்பத்தூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.மல்லிகாவின் கணவர் ஏ.ரங்கராஜன் (65)  கடந்த 9-ஆம் தேதி இறந்தார். இதையடுத்து திருப்பத்தூரில் உள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் அவரது கண்கள் தானமாகப் பெறப்பட்டு, கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com