உள்ளாட்சி வார்டுகள் மறுசீரமைப்பில் குளறுபடி: துரைமுருகன்

உள்ளாட்சி வார்டுகள் மறுசீரமைப்பில் குளறுபடி: துரைமுருகன்

உள்ளாட்சி வார்டுகள் மறுசீரமைக்கப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளதாக சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

உள்ளாட்சி வார்டுகள் மறுசீரமைக்கப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளதாக சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
வேலூர் மாநகராட்சி சார்பில் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகே ரூ. 16 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ள கால்வாய் அமைக்கும் பணியை துரை
முருகன் தொடங்கி வைத்தார். 
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உள்ளாட்சி வார்டுகள் மறுசீரமைக்கப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அமைத்தால் அது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக அமையும். அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவது நிர்வாக திறமையின்மையைக் காட்டுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com