கோயம்புத்தூர்
டிசம்பர் 8 மின்தடை - இருகூர், துடியலூர்
இருகூர், துடியலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை
இருகூர், துடியலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம், கோல்டுவின்ஸ்.
துடியலூர்: கு.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்.ஜி.ஜி.ஓ.காலனி, பழனிக்கவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், மடத்தூர், சின்னதடாகம், காளையனூர், சோமனூர், கே.என்.ஜி.புதூர், வேணுகோபால் மருத்துவமனை பகுதி.