jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்

தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டம்

By DIN  |   Published on : 17th July 2017 08:06 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

சச்சிதானந்த ஜோதிநிகேதன் பன்னாட்டு பள்ளி சார்பில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உதகை சாலையிலுள்ள பிளாக்தண்டர் அருகிலிருந்து புறப்பட்ட மாரத்தான் ஓட்டத்துக்கு, பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசலு தலைமை வகித்தார்.  பள்ளி துணைச்செயலர் ஞானபண்டிதன்,  கல்வி ஆலோசகர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பள்ளி செயலர் கவிஞர் கவிதாசன்,  மினி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பள்ளியின் 4 முதல் 12-ஆம் வகுப்புகளை சேர்ந்த 850 மாணவ,  மாணவிகள் பங்கேற்று ஓடினர்.  5 கி.மீ  தொலைவுக்கு நடைபெற்ற இப்போட்டியில் பள்ளியின் ஆகாஷ் அணி அதிகப் புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும்,  அக்னி,   திரிசூல் அணி முறையே 2, 3-ம் இடங்களையும் வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கும்,  தண்ணீர் சேமிப்பு குறித்து நடைபெற்ற பேச்சு,  கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசலு பரிசுகளை வழங்கினார். பள்ளி துணை முதல்வர் சக்திவேலு நன்றி கூறினார்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்