jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்

கோழிப் பண்ணை தொடங்குவதற்கான கடன் ஆலோசனை முகாம்

By DIN  |   Published on : 15th November 2017 05:58 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

கோழிப் பண்ணை தொடங்குவதற்கான கடன் ஆலோசனை முகாம் பொள்ளாச்சி பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரும்பாலான விவசாயிகள் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டும், விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமலும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, கோழிப் பண்ணை வைக்க கடன் வழங்கவும், கோழிப் பண்ணை வைப்பதற்கான வழிமுறைகளை விளக்கவும் பொள்ளாச்சி பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளை சார்பில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், சுகுணா ஃபுட்ஸ் நிறுவனமும் தங்கள் ஆலோசனைகளை வழங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு கோவை பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் துணைப் பொதுமேலாளர் தாமோத்சன், சுகுணா ஃபுட்ஸ் துணைப் பொது மேலாளர் பெரோஸ்கான், பொள்ளாச்சி வங்கிக் கிளை முதன்மை மேலாளர் சுதாகரன், கிணத்துக்கடவு கிளை முதன்மை மேலாளர் சாமுவேல் ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்று கோழிப் பண்ணை வைக்க வங்கிக் கடன் பெறும் முறை குறித்து
விளக்கமளித்தனர்.
இக்கூட்டத்தில் பொள்ளாச்சி, உடுமலை, கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை, பெதப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதில், 60 விவசாயிகளுக்கு கடன் வழங்க உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்