காரமடை அடுத்த மருதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, புதன்கிழமை (பிப்ரவரி 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாசந்திரசேகரன் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
மின் விநியோகம் தடைபடும் இடங்கள் : தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், புஜங்கனூர், தாயனூர், மருதூர், காரமடை, சென்னிவீரம்பாளையம், தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார்பாளையம், காளட்டியூர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகள்.