கோவில்பாளையம் விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் மாணவர்களுக்கான திறன்சார் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப் போட்டிகளை யூ.கே ஸ்டார்பெரி நிறுவன திட்ட மேலாளர் அனிதா ஆனந், தொடங்கி வைத்துப் பேசினார். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்நத 20 கல்லூரிகளில் இருந்து 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.