அக்டோபர் 15 மின் தடை

அரசூர், ஒத்தக்கால் மண்டபம்
அரசூர், ஒத்தக்கால் மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (அக்டோபர் 15) காலை 9 முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
அரசூர் துணை மின் நிலையம்: 
அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டனூர், செல்லப்பம்பாளையம், முதலிபாளையம் (ஒரு பகுதி), சூலூர் பிரிவு, பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம். 
ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம்:
மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, ஏழுர் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி, செட்டிபாளையம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com