ஈரோடு, தளவாய்ப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (டிசம்பர் 6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: தளவாய்ப்பேட்டை, அம்பை, பெரியவடமலைப்பாளையம், புன்னம், காடையம்பட்டி, தொட்டிப்பாளையம், ஒரிச்சேரி, ஆப்பக்கூடல், கூத்தம்பூண்டி, புதுப்பாளையம், நல்லிப்பாளையம், ஐடியல் நகர், ஆதர்ஷ் நகர், பெரியார் நகர், அண்ணா நகர், பெரியபுலியூர், சின்னப்புலியூர், வைரமங்கலம், எலவமலை, திப்பிச்செட்டிப்பாளையம், காமராஜ் நகர், குடிநீரேற்று நிலையங்கள், மணக்காடு.