பேருந்து நிலையம் அருகேயுள்ள வீரப்பன் சத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்துமுன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணைத் தலைவர் கு. பூசப்பன் தலைமை வகித்தார். மாநகர மாவட்டத் தலைவர் பா.ஜெகதீசன், மாவட்டப் பொதுச்செயலர் சக்தி முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநாவுக்கரசு பேசினார். மாவட்டச் செயலர்கள் கார்த்தி, அன்பு, சங்கர், வழக்குரைஞர் முரளி, கராத்தே சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.