நாளை மின் பயனீட்டாளர்கள் கூட்டம்

ஈரோடு மின் பகிர்மான வட்ட  பயனீட்டாளர்களுக்கான மாதாந்திர பராமரிப்புக் கூட்டம்  பெருந்துறையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

ஈரோடு மின் பகிர்மான வட்ட  பயனீட்டாளர்களுக்கான மாதாந்திர பராமரிப்புக் கூட்டம்  பெருந்துறையில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இக்கூட்டம்,  பெருந்துறை,  ஈரோடு சாலை,  வெங்கமேட்டில் உள்ள மின் கோட்ட அலுவலகத்தில்  காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.
கூட்டத்தில், மேற்பார்வைப் பொறியாளர் ராஜேந்திரன் பங்கேற்கிறார். மின் பயனீட்டாளர்கள் தங்களது குறைகளை எழுத்துப் பூர்வமாக வழங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com