jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம்: ஜி.கே.வாசன்

By DIN  |   Published on : 20th May 2017 08:03 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

VasanGK

மக்கள் செல்வாக்கு பெற்ற ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
 மானியக் கோரிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டாதது ஏற்புடையது அல்ல. தமிழக அரசின் பல்வேறு துறைகள் சரியாக இயங்காததால் கடன் சுமை அதிகரித்துள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசு மாணவர்களைக் கைவிட்டுவிட்டது. விவசாயிகள் தற்கொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணியில் இருந்தோம். அது தற்போது தொடர்கிறது. அதிமுக கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை என்பது அதிகாரப்பூர்வமாக நடந்துள்ளது. இந்த சோதனையின் உண்மை நிலை குறித்து விவரமாக வெளியிட வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் புலனாய்வு அமைப்புகள் செயல்பட வேண்டும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அரசியல் பார்க்கக் கூடாது. தமிழக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேட்டியின்போது, மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், தமாகா இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

TAGS
rajinikanthsuper starpolitical ஜி.கே.வாசன்தமாகா தலைவர்

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்