jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு

முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

By DIN  |   Published on : 10th November 2017 08:23 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா, பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  இக்கோயில் தேர்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. நவம்பர் 1-ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடைபெற்று வந்தன. தினமும் காலை 6 மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 அதைத் தொடர்ந்து, பெண்கள் கம்பத்துக்கு மஞ்சள் பூசி தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர். தலவுமலை, வடுகபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து மாரியம்மனை திங்கள்கிழமை இரவு வழிபட்டனர். கிராம சாந்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தொடர்ந்து, அம்மன்கோவில்புதூர், வாய்கால்மேடு பகுதி மக்கள் காவடி எடுத்து வந்து வழிபாடு நடந்தினர்.  
 புதன்கிழமை இரவு காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து, மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக ஆராதனை
நடைபெற்றது. கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் மக்கள் காவடி எடுத்து வந்து மாரியம்மனை இரவு 11 மணிக்கு வழிபட்டனர். காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊர் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, மாவிளக்கு பூஜை அதிகாலை 2 மணிக்கு நடத்தினர்.
 வியாழக்கிழமை காலை 7 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகாஅபிஷேகமும், காலை 7.30 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலிகொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 தேரோட்டத்தையொட்டி, முருங்கத்தொழுவு சுற்றுப் பகுதியில் உள்ள 14-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மாலை 3 மணிக்கு குழந்தைகள் சேற்று வேஷம் இட்டு மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். மாலை 4 மணிக்கு தேர் நிலைசேர்ந்தது. இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மதியம் (நவம்பர் 10) மஞ்சள்நீர் உற்சவத்துடன் 15 நாள் விழா நிறைவுபெறுகிறது.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்