சென்னிமலை முருகன் கோயிலில் ஆணையர் ஆய்வு

சென்னிமலை முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

சென்னிமலை முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
அவர் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள், தூய்மை பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். 
பின்னர், சென்னிமலை முருகனை தரிசனம் செய்தார். ஆணையர் ஜெயாவை கோயில் தக்கார் முருகையா, செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் பணியாளர்கள்  வரவேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com