பெருந்துறை கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன், சனிக்கிழமைகளில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சனிக்கிழமை (ஜனவரி 13) நடைபெறவுள்ள ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி (புதன்கிழமை) வழக்கம்போல ஏலம் நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.