ஈரோடு
கோபியில் அதிமுக பொதுக்கூட்டம்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக 47 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக 47 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் தற்போது பொற்கால ஆட்சி நடக்கிறது. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அதிமுகவே வெற்றி பெறும் என்றார்.
கூட்டத்தில், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா, நம்பியூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் தம்பி சுப்பிரமணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.