கோத்தகிரி, கட்டபெட்டு, ஒன்னட்டி
கோத்தகிரி, கட்டபெட்டு, ஒன்னட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆகஸ்ட் 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்... கோத்தகிரி, சுண்டட்டி, கப்பட்டி, உல்லத்தி, கேர்பென், குண்டாடா, ஒரசோலை, நாரகிரி, கேர்கொம்பை, கன்னேரிமுக்கு, தட்டப்பள்ளம், குஞ்சப்பனை, கொணவக்கரை, தேனாடு, திம்பட்டி, அரவேணு, பேரகணி, கேர்பெட்டா, மிளிதேன்.
கட்டபெட்டு துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்... ஒரசோலை, வெஸ்ட்புரூக், , பாக்கியா நகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜுர், கட்டபெட்டு, இடுஹட்டி, நடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொறை, தொறைஹட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூர், டி.மணிஹட்டி, அனிக்கொரை, பில்லிக்கம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசகல்.
ஒன்னட்டி துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்... ங்களாபாடி, கடினமாலா, கெங்கரை, கூட்டாடா, கீழ்கோத்தகிரி, தாளமுக்கு, சோலூர்மட்டம், தேனாடு, கைகாட்டி, கொடநாடு, நட்டக்கல், ஒன்னட்டி, தூனேரி, நெடுகுளா, ஈளாடா, கரிக்கையூர், கோயில்மட்டம், குள்ளங்கரை,, செம்மனாரை, மஞ்சமலை காலனி.