மாரியம்மன் கோயில் திருவிழா

கோத்தகிரி அருகே உள்ள பேட்லாடா மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

கோத்தகிரி அருகே உள்ள பேட்லாடா மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
 வரும் 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. 29-ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தண்டு மாரியம்மன் அலங்காரத்தில் வெள்ளித் தேர் திருவீதி உலா நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com