நவம்பர் 20 மின்தடை

அத்திப்பள்ளி, கூடலூர்
நீலகிரி மின்பகிர்மான வட்டத்தில் அத்திப்பள்ளி, கூடலூர்,  உப்பட்டி,  சேரம்பாடி, அதிகரட்டி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இத்துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பர் 20) காலை 9 முதல் மாலை 4 மணி  வரை மின் விநியோகம் இருக்காது.
 மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
 உப்பட்டி துணை மின் நிலையம்: உப்பட்டி, பொன்னானி,  தேவாலா,  பந்தலூர்,  அத்திக்குன்னா, கொளப்பள்ளி,  எல்லமலை,  நாடுகாணி,  குந்தலாடி,  ராக்வுட்,  அய்யன்கொல்லி, உட்பிரையர் 3-ஆவது டிவிசன்.
 அத்திப்பள்ளி துணை மின் நிலையம்: முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடாந்துரை,  ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு,  பாட்டவயல்,  நெலாக்கோட்டை,  கார்குடி, தேவர்சோலை.
 சேரம்பாடி துணை மின் நிலையம்: சேரம்பாடி டவுன்,  கண்ணம்வயல்,  நாயக்கன்சோலை, கையுண்ணி,  எருமாடு,  தாளூர்,  பொன்னச்சேரா, கக்குண்டு, சோலாடி.
 கூடலூர் துணை மின் நிலையம்: கூடலூர்,  நந்தட்டி,  சூண்டி,  மரப்பாலம்,  செம்பாலா,  ஓவேலி,  1-ஆவது மைல்,  2-ஆவது மைல், காந்திநகர்.
 அதிகரட்டி துணை மின் நிலையம்: அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி,  மணியட்டி,  நான்சச், ஆருக்குச்சி,  உலிக்கல்,  மேலூர்,  மஞ்சக்கொம்பை,  கிளிஞ்சாடா, சேலாஸ், பாரதிநகர், தூதூர்மட்டம், கரும்பாலம், கிளண்டேல், கொலக்கம்பை, பென்காம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com