வனப் பாதுகாப்பு வார விழா

கூடலூரில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் வனப் பாதுகாப்பு வார விழா, இயற்கை பாதுகாப்பு குறித்த கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூடலூரில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் வனப் பாதுகாப்பு வார விழா, இயற்கை பாதுகாப்பு குறித்த கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இயற்கை, வன விலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கண்காட்சியில், மாணவ, மாணவிகள் பல்வேறு வன விலங்குகளின் உருவம் கொண்ட முகமூடிகளை அணிந்திருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், கூடலூர் உதவி வனப் பாதுகாவலர் விஜயன்,  மசினகுடி வனச் சரக அலுவலர் மாரியப்பன், கூடலூர் வனச் சரக அலுவலர் ராமகிருஷ்ணன், வனத் துறையினர் கலந்துகொண்டு வன விலங்குகள், இயற்கை பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com