பூலாங்கிணறு பகுதியில் டிசம்பர் 8 மின்தடை

பூலாங்கிணறு  துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக டிசம்பர் 8ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் கி.கணேசமூர்த்தி அறிவித்துள்ளார். 
   மின் விநியோகம் தடைபடும் கிராமங்கள்...: பாப்பனூத்து, வாளவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், மொடக்குப்பட்டி, ஆர்.வேலூர், சுண்டக்காம்பாளையம், பூலாங்கிணறு, அந்தியூர், கோமங்கலம், சடையபாளையம், சீலக்காம்பட்டி, பண்ணைக்கிணறு, கோலார்பட்டி, சங்கம்பாளையம், கஞ்சம்பட்டி, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com