jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்

"உலகின் வழிகாட்டியாக இந்தியா திகழும்'

By DIN  |   Published on : 17th July 2017 08:20 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

எதிர்காலத்தில் உலகின் வழிகாட்டியாக இந்தியா திகழும் என்று, பல்லடத்தில்  நடைபெற்ற மாவட்ட அரிமா சங்க ஆளுநர் பதவியேற்பு விழாவில் சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜெகநாதன் பேசினார்.
அரிமா சங்கத்தின்  324 பி1  மாவட்ட ஆளுநர், நிர்வாகிகள் பதவியேற்பு விழா, பல்லடம் அருகே கே.என்.புரம் விக்னேஷ் மகால் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆளுநராக கே.காளிசாமி, உதவி ஆளுநர்களாக எஸ்.மேத்திலால் கட்டாரியா, ஆர்.கருணாபூபதி, அமைச்சரவை செயலர்களாக ஆர்.ராமசுப்பிரமணியம், எஸ்.பூபாலன், மருத்துவர் ஆர்.நித்தியானந்தம், எம்.மதியழகன், 5 மண்டல தலைவர்கள், 22 வட்டாரத் தலைவர்களுக்கு சர்வதேச அரிமா சங்க சிறப்பு ஆலோசகர் கே.ஜி.ராமகிருஷ்ணமூர்த்தி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச அரிமா சங்க இயக்குநர் கே.தனபாலன், ஜி.ராமசாமி, ஆர்.சம்பத், எம்.குருநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இவ்விழாவில் சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜெகநாதன் பேசியது:
பள்ளிகள் அதிகரித்தால் சிறைச்சாலைகள் குறைந்திருக்க வேண்டும். ஆனால் குறையவில்லை. இதற்குக் காரணம் கல்வித் துறையில் வளர்ச்சி பெற்ற போதிலும், படித்தவர்கள் சொந்தக் காலில் நிற்கக் கூடிய தன்னம்பிக்கை கற்பிக்கப்படவில்லை. மனப்பாடக் கல்வி தனி மனித வளர்ச்சிக்கு உதவாது.  
சுயநலமின்றி வாழ்பவனும், உலக நன்மைக்காகப் பாடுபடுவனும்தான் நிறை மனிதன்.  பல தடைகளைத் தாண்டி தற்போது நமது நாடு பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது.  எதிர்காலத்தில்  உலகினுக்கே வழிகாட்டியாக நமது நாடு திகழும் என்றார். அதைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

O
P
E
N

புகைப்படங்கள்

பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

வீடியோக்கள்

ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்