jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:56:40 PM
திங்கள்கிழமை
23 ஏப்ரல் 2018

23 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்

140 அடி உயர மின் கோபுரத்திலிருந்து விழுந்த தொழிலாளி தலை துண்டித்து சாவு

By DIN  |   Published on : 17th July 2017 08:18 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை, 140 அடி உயர மின்சார டவரிலிருந்து விழுந்த தொழிலாளி தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
 முத்தூர், ராசாத்தாவலசு அருகில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கான ஒப்பந்ததாரரிடம், மேட்டூர், காமனேரியைச் சேர்ந்த செல்வம் மகன் எஸ்.சிவகுமார் (25) வேலை செய்து வந்தார்.
இவர் சக தொழிலாளர்களுடன் 140 அடி உயர  கோபுரத்தில் ஏறி மின்கம்பிகளை இணைத்துக் கொண்டிருந்தார். அப்போது குனிந்து பேன்ட் பாக்கெட்டிலிருந்த கட்டிங் பிளேயரை எடுக்க முயன்றபோது திடீரெனத் தவறி கீழே விழுந்து விட்டார்.
இதில் மின் கோபுரத்தின் இரும்புச் சட்டங்களில் அடிபட்டு தலை தனியாகத் துண்டாகி, பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவர் இவ்வளவு உயரத்தில் இடுப்பில் கயிறு கட்டாமல் இருந்ததுடன்,  எந்தப் பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் வேலை செய்ததே துயரத்துக்குக் காரணமாகி விட்டது.
தொழிலாளி மிகவும் அஜாக்கிரதையாக வேலை செய்ய அனுமதித்ததற்காக, ஒப்பந்ததாரர் ராஜா, மேட்டூர்- நொச்சிவலசைச் சேர்ந்த மேஸ்திரி சீனிவாசன் ஆகிய இருவர் மீதும் வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மனைக்கு அனுப்பப்பட்ட சிவகுமாரின் உடலைப் பெற மறுத்து, அவரது  உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்