ஊதியூர், ராசாத்தாவலசு, முத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் இடங்கள்: வட்டமலை, ஊதியூர், பொத்தியபாளையம், வானவராயநல்லூர், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.
ராசாத்தாவல : மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூர், கம்பளியம்பட்டி.
முத்தூர் : முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம்.