கோட்டமங்கலம் 110/22 கே.வி. துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம்புதூர், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, குமாரபாளையம், பத்ரகாளிபுதூர், சுங்கார முடக்கு, பொன்னேரி, வேலப்பநாய்க்கன்புதூர், வரதராஜபுரம், சுண்டக்காம் பாளையம், குடிமங்கலம் நால்ரோடு, சிட்கோ ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய செய ற்பொறியாளர் கி.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.