அக்டோபர் 7 மின்தடை: அருள்புரம், தென்னம்பாளையம், 15.வேலம்பாளையம், உடுமலை

அருள்புரம், தென்னம்பாளையம் துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் அக்டோபர் 7-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்தம் செய்யப்படும் அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்: அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகர், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம் புதூர், உப்பிலிபாளையம், அண்ணா நகர், லட்சுமி நகர், சென்னிமலைபாளையம், பாச்சாங்காட்டுபாளையம், செந்தூரன் காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ.
மின்நிறுத்தம் செய்யப்படும் தென்னம்பாளையம் (சந்தைப்பேட்டை) துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்:
அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி. புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, செரீப் காலனி, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கருப்பகவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர். நகர், பூச்சக்காடு, மங்கலம் சாலை, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி சாலை, யூனியன் மில் சாலை, மிஷின் வீதி, காமராஜ் சாலை,  புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர்பேட்டை.
15.வேலம்பாளையம்
அவிநாசி: 15 வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அக்டோபர் 7-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: 15.வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி. லே-அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி, துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.பி. நகர், அணைப்புதூர் டி.டி.பி.மில்.
உடுமலை: உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அக்டோபர்-7-ஆம் தேதி  கீழ்க்கண்ட பதிகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  உடுமலை எஸ்வி புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூர், குரல் குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம், வீரசோழபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com