காவல் துறையினருக்கு  மருத்துவப் பரிசோதனை

இந்திய மருத்துவர்கள் சங்கம் திருப்பூர் மாவட்ட கிளை,  பல்லடம் ரோட்டரி சங்கம்  ஆகியன சார்பில் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் துறையினருக்கான மருத்துவ பரிசோதனை முகாம். 

இந்திய மருத்துவர்கள் சங்கம் திருப்பூர் மாவட்ட கிளை,  பல்லடம் ரோட்டரி சங்கம்  ஆகியன சார்பில் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் துறையினருக்கான மருத்துவ பரிசோதனை முகாம். 
   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா முகாமை துவக்கி வைத்தார். இதில் மருத்துவர் ராஜ்குமார், ரோட்டரி சங்கத் தலைவர் சிந்து பரமசிவம், செயலாளர் வழக்குரைஞர் வெங்கடாசலபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com