தாராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியச் செயற்பொறியாளர் கோ.செல்வம் தெரிவித்துள்ளார்
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
தாராபுரம் நகர், புறநகர், வெள்ளைக்கவுண்டன்வலசு, நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், தளவாய்ப்பட்டணம், நாட்டுக்கல்பாளையம், சென்னாக்கல்பாளையம், உப்பாறு அணை, அலங்கியம், வண்ணாபட்டி, திருமலைபாளையம், கொண்டரசம்பாளையம், செலாம்பாளையம், கோவிந்தாபுரம், பஞ்சப்பட்டி, பொன்னாபுரம், சின்னப்புத்தூர், பெரியபுத்தூர், சந்திராபுரம், சிக்கினாபுரம் மற்றும் அதுசார்ந்த பகுதிகள்.