நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத் தலைவர்- கோ. முனிராஜ், செயலர்- எம். ரமேஷ், பொருளாளர்- கோ. ஆறுமுகம், துணைத் தலைவர்கள்- டி. கணேஷ், எச்ஆர். சித்தார்த்தன், எஸ். சுப்பிரமணி, இணைச் செயலர்கள்- ஜி. கணேஷ், எஸ். தமிழரசு, சி. சந்திரசேகரன்.
பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும், சாலைகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com