jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி

ஆழிவாயன்கொட்டாய் மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

By தருமபுரி,  |   Published on : 18th July 2017 09:37 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி செல்லும் வழியிலுள்ள ஆழிவாயன்கொட்டாய் கிராமத்தில் ஓம் சக்தி பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற 18ஆம் ஆண்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
 தருமபுரி மாவட்டம், ஆழிவாயன்கொட்டாய் கிராமத்தில் வயல்வெளிக்கு நடுவே அமைந்துள்ளது ஓம்சக்தி பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயில். சுற்றுவட்டார 18 கிராம மக்களுக்குச் சொந்தமான கோயில் இது.
 ஆண்டுதோறும், ஆடி முதல் நாளில் இக்கோயில் திருவிழாவில் வழிபாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். இதன்படி, நிகழாண்டு ஆடி முதல் நாளான திங்கள்கிழமை பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் திருவிழா நடைபெற்றது.
 அனுமந்தபுரம் முதல் மாரியம்மன் கோயில் வரை பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மஞ்சள் நீராட்டி சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்டது.
 இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட தாற்காலிக கடைகளும், சிறார்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
 
 
 
 

O
P
E
N

புகைப்படங்கள்

பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

வீடியோக்கள்

ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்